logo
நீத்தார் நினைவு நாள் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

நீத்தார் நினைவு நாள் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

03/Nov/2020 08:37:58

புதுக்கோட்டை: ஆயுதப்படை மைதானத்தில் இன்று (3.11.2020)  நடைபெற்ற விளையாட்டு போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக.பாலாஜி சரவணன் பாராட்டி பரிசுகள் வழங்கினார். 


Top